| |
படிகளில் காத்திருக்கும் கதைகள்
|
| |
|
[Freitag, 17. September 2010 ] |
|
கிராமத்து வீட்டின்
வாசல்படிகளில்
அமைதியாய் அமர்ந்திருக்கின்றன
கதைகள்.
. [மேலும்] |
|
|
ஆபத்து !
|
| |
|
[Donnerstag, 9. Dezember 2010 ] |
|
ஒருதடவை முல்லா கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே கப்பலில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
. [மேலும்] |
|
|
இருட்டில் பார்க்கும் அதிசய கண்கள்
|
| |
|
[Montag, 30. August 2010 ] |
|
எந்தவொரு செயலையும் ஆச்சரியத்தோடும் அதிசயத்தோடும் பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விட்டால் அறிவு வளர்ச்சி என்பது முழுமை பெறாது.
. [மேலும்] |
|
|
வேர் பாய்ந்த விழுதுகள்
|
| |
|
[Montag, 30. August 2010 ] |
|
பரந்தன் முல்லைத்தீவு வீதி நீளம் இடம்பெயர்ந்து ஓடுபவர்களால் நிறைந்து இருந்தது.
கண் கூசியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய தினத்தை மழையின்றிய தினமாகப் பிரகடனம் செய்தது.
. [மேலும்] |
|
|
எதிர்கொள்ளுதல்
|
| |
|
[Montag, 30. August 2010 ] |
|
கொழும்பு இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது.
. [மேலும்] |
|
|
அதிஸ்ரக்காரர்
|
| |
|
[Montag, 30. August 2010 ] |
|
கந்தப்பு மாஸ்ரர், ஆசிரியர் தொழிலுக்கு பெருமை சேர்த்தவர். அவர் கற்பித்த பாடசாலையிலே ஓய்வு நிலைபெறும் வரை சேவையாற்றியதோடு பாடசாலை வளர்ச்சியிலும் கல்வி மேம்பாட்டுக்கும் முன் நின்று உழைத்தவர்.
. [மேலும்] |
|
|
ஒரு குடிமகன்
|
| |
|
[Montag, 30. August 2010 ] |
|
நமக்குத் தெரிந்தவர்களின், உறவினர்களின் பெயர்களைச் சொல்லி ‘எங்கே…? எங்கே…?’என்று தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்காலத்தில்,
. [மேலும்] |
|
|
கை மேல் பலன் கிடைத்தது !
|
| |
|
[Sonntag, 29. August 2010 ] |
|
அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.
. [மேலும்] |
|
|
'பச்சோந்தி'க் கல்
|
| |
|
[Sonntag, 29. August 2010 ] |
|
நகரில் கல் ரோட்டு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது.
. [மேலும்] |
|
|
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது
|
| |
|
[Sonntag, 29. August 2010 ] |
|
மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார்.
. [மேலும்] |
|
|
உலகத்திற்கு உப்பாய் இரு
|
| |
|
[Samstag, 28. August 2010 ] |
|
ஒரு காலத்தில் இந்திரன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான்.
. [மேலும்] |
|
|
|
|
|