|
சீவக சிந்தாமணி
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. .
Submited by :panneer Date: 30.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
வளையாபதி
தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். .
Submited by :panneer Date: 30.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
குண்டலகேசி
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். .
Submited by :panneer Date: 30.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
மணிமேகலை
மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. .
Submited by :panneer Date: 30.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. .
Submited by :panneer Date: 30.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|