Welcome Guest          

  அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி உள்ளே வாருங்கள் 

 

My Kanavy!   Sign In     Sign Up                                                            Srilanka News     India News     World News     Sports News     Technology News


   Tel: 0041 (0) 76 544 09 63

கானவி.கொம் இணையத்

தளத்தை எனது தொடக்கப் பக்கமாக்குக!

HOME

User Post

 

வேர் பாய்ந்த விழுதுகள்

பரந்தன் முல்லைத்தீவு வீதி நீளம் இடம்பெயர்ந்து ஓடுபவர்களால் நிறைந்து இருந்தது. கண் கூசியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய தினத்தை மழையின்றிய தினமாகப் பிரகடனம் செய்தது. .

Submited by :panneer     Date: 30.08.2010


--------------------------------------------------------------------------------------------

எதிர்கொள்ளுதல்

கொழும்பு இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது. .

Submited by :panneer     Date: 30.08.2010


--------------------------------------------------------------------------------------------

அதிஸ்ரக்காரர்

கந்தப்பு மாஸ்ரர், ஆசிரியர் தொழிலுக்கு பெருமை சேர்த்தவர். அவர் கற்பித்த பாடசாலையிலே ஓய்வு நிலைபெறும் வரை சேவையாற்றியதோடு பாடசாலை வளர்ச்சியிலும் கல்வி மேம்பாட்டுக்கும் முன் நின்று உழைத்தவர். .

Submited by :panneer     Date: 30.08.2010


--------------------------------------------------------------------------------------------

ஒரு குடிமகன்

நமக்குத் தெரிந்தவர்களின், உறவினர்களின் பெயர்களைச் சொல்லி ‘எங்கே…? எங்கே…?’என்று தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்காலத்தில், .

Submited by :panneer     Date: 30.08.2010


--------------------------------------------------------------------------------------------

கை மேல் பலன் கிடைத்தது !

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்..

Submited by :panneer     Date: 29.08.2010


--------------------------------------------------------------------------------------------

'பச்சோந்தி'க் கல்

நகரில் கல் ரோட்டு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. .

Submited by :panneer     Date: 29.08.2010


--------------------------------------------------------------------------------------------

மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். .

Submited by :panneer     Date: 29.08.2010


--------------------------------------------------------------------------------------------

உலகத்திற்கு உப்பாய் இரு

ஒரு காலத்தில் இந்திரன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான்..

Submited by :panneer     Date: 28.08.2010


--------------------------------------------------------------------------------------------
 
 
Page No:1
 
 
     
மேலும்>>>

இருட்டில் பார்க்கும் அதிசய கண்கள்

வேர் பாய்ந்த விழுதுகள்

எதிர்கொள்ளுதல்