Home

Help

Contact us

 

News Send kanavy

 
     
       

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

தாயகச் செய்திகள் |  இந்தியச் செய்திகள்   ஆசியச் செய்திகள்    உலகச் செய்திகள்  |   ஐரோப்பியச் செய்திகள்  |   செய்தி ஆய்வுகள்  

வர்த்தகநிலைய தகவல்: இன்று கானவி டிசையின் நிறுவனத்தில் 20வீத விலைக்கழிவில் ஏ4 பிளையர் பெற்றுக்கொள்ளலாம்

 
 
 
 
       
  தாயகச் செய்திகள்
    டக்ளஸின் குறுக்கீடும் அதற்கான பதிலும் [மேலும்]
       
  இந்தியச் செய்திகள்
    தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை: அவசர சட்டம் பிறப்பிப்பு [மேலும்]
       
  ஆசியச் செய்திகள்
    “மரத்தின்கீழ் சட்டமன்றம்” கூட்டத்தை வீடியோ படமெடுத்தவருக்கு எதிரான குற்றச்சாட்டு தள்ளிவைக்கப்பட்டது [மேலும்]
       
  உலகச் செய்திகள்
    கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி _ [மேலும்]
       
  ஐரோப்பியச் செய்திகள்
    சுவிஸில் சூதாட்டம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை [மேலும்]
       
  செய்தி ஆய்வுகள்
    மறைந்தும் மக்களின் மனங்களில் வாழும் அன்னை தெரெசா [மேலும்]
   இந்தியச் செய்திகள்
   
 

தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை: அவசர சட்டம் பிறப்பிப்பு

   

[Montag, 9. August 2010 ]

சென்னை : தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் ஆட்களை தேர்வு செய்யும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பால் முன்னுரிமை அளிக்கும் அவசர சட்டத்தை, தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறப்பித்துள்ளார். . [மேலும்]

இன்று பொது வேலை நிறுத்தம் வன்முறை செய்தால் நடவடிக்கை

   

[Freitag, 9. Juli 2010 ]

சென்னை : மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று நடக்கிறது. இதில் வங்கி, பிஎஸ்என்எல், அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்பதால், இந்த துறைகளின் சேவை பாதிக்கும் அபாயம் உள்ளது. . [மேலும்]

இறையாண்மைக்கு எதிரான பேச்சு: வைகோ மீதான வழக்கு தள்ளிவைப்பு

   

[Mittwoch, 9. Juni 2010 ]

சென்னை, செப்.6- கடந்த 2008-ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் ம.தி.மு.க. சார்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், மு.கண்ணப்பனும் பேசினார்கள். . [மேலும்]

நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்: 5 லட்சம் பேர் பங்கேற்பதால் பணிகள் முடங்கும் அபாயம்

   

[Mittwoch, 9. Juni 2010 ]

சென்னை, செப்.6- இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் நாளை (7-ந்தேதி) அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சட்டம், வங்கி ஊழியர் சம்மேளனம் ஆகிய இரண்டு கூட்டணிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. . [மேலும்]

இயக்குனர் வீடு மீது தாக்குதல்

   

[Mittwoch, 9. Juni 2010 ]

சென்னை, செப்.6:சிந்து சமவெளி திரைப்படத்தின் இயக்குனர் சாமி வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி அவரது கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.இதனையடுத்து இயக்குனர் சாமி பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். . [மேலும்]

ஆசிரியர்கள் ராகிங்கை தடுக்க வேண்டும்: பிரதீபா பாட்டீல்

   

[Mittwoch, 9. Juni 2010 ]

கல்வி நிறுவனங்களில் நடைபெறும் "ராகிங்" என்ற மோசமான நிகழ்வை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வலியுறுத்தினார். . [மேலும்]

காமன்வெல்த் போட்டிக்கு தேர்வான தமிழக நீச்சல் வீரர் மீது தாக்குதல்

   

[Mittwoch, 9. Juni 2010 ]

[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 02:53.14 PM GMT +05:30 ] இன்று அதிகாலை பாலகிருஷ்ணன் பயிற்சி எடுப்பதற்காக ஷெனாய் நகரில் உள்ள நீச்சல் குளத்திற்கு சென்றார். அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை கிரிக்கெட் ஸ்டெம்பால் தாக்கினர். . [மேலும்]

போலீஸ்சரை விடுவிக்க நக்ஸல்களுக்கு நிதீஷ் வேண்டுகோள்

   

[Sonntag, 9. Mai 2010 ]

பாட்னா, செப். 4: கடத்தி வைத்துள்ள போலீஸ்சரை விடுவிக்குமாறு நக்ஸல்களுக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ÷இது தொடர்பாக நக்ஸல்களுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். . [மேலும்]

நடுக்காட்டில் நின்றது ஊட்டி மலை ரயில்

   

[Sonntag, 9. Mai 2010 ]

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று காலை 7.10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டது. 200 பயணிகள் இருந்தனர். கல்லாருக்கும், ஹில்குரோவுக்கும் இடையே சென்றபோது, இன்ஜின் உந்துசக்தி குறைந்து ரயில் நின்று விட்டது. . [மேலும்]

இன்னும் 4 அல்லது 5 நாட்களில் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவோம்

   

[Sonntag, 9. Mai 2010 ]

தஞ்சை : கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நன்கு பெய்து வருவதால், இன்னும் 4 அல்லது 5 நாட்களில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார். . [மேலும்]

ஒரே நாளில் திருப்பதி உண்டியலில் ரூ.1 கோடியே 6 லட்சம் வருமானம்; கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்

   

[Freitag, 9. April 2010 ]

திருமலை, செப்.4- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மழை பெய்தபோதும் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினார்கள். . [மேலும்]

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தெரிவு

   

[Freitag, 9. April 2010 ]

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 4-ஆவது தடவையாகவும் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியாகும் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. . [மேலும்]

'பிளக்பெரி' சர்ச்சையால் கூகுள்,ஸ்கைப் தரவுகளில் பிரச்சினை

   

[Freitag, 9. April 2010 ]

இந்தியாவில் நிலவிய 'பிளக்பெரி' சர்ச்சையைத் தொடந்து கூகுள் மற்றும் ஸ்கைப் ஆகியவற்றின் தரவுகள் தொடர்பில் புதிய பிரச்சினை எழுந்துள்ள்தாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. . [மேலும்]

சிதம்பரம் பதவி விலக வேண்டும் : தமிழக பாஜக தலைவர்

   

[Freitag, 9. April 2010 ]

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். . [மேலும்]

   
     
     
   
செய்திகள்
இலக்கியம்
கலாச்சாரம்
சினிமா
கலம்
புலம்
மருத்துவம்
உலகம்
பொழுது போக்கு
வீடியோ
எம்மவர் நிகழ்வுகள்
சமையல் கலை
மரண அறிவித்தல்
ஊர் குருவி
தமிழ்க்கல்வி
யோதிடம்
சிறுவர் விளையாட்டு
பிற இணையத்தளங்கள்
 
     
 
Page No:1

   
 

உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உதவுங்கள்

 
 
 

Send to a friend